Mar 21, 2026
Thisaigal NewsYouTube
இருவரை வெட்டிக் கொன்ற நபருக்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

இருவரை வெட்டிக் கொன்ற நபருக்குத் தடுப்புக் காவல்

Share:

அலோர் ஸ்டார், செப்டம்பர்.13-

தனது முன்னாள் மனைவியையும் ஆடவரையும் வெட்டிக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டார். அலோர் ஸ்டார், குவார் செம்பெடாக், தாமான் நோனாவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த இரண்டு நாட்களாகத் தேடப்பட்டு வந்த 29 வயதுடைய நபர் நேற்று காலை 9.45 மணியளவில் கோலத் திரங்கானுவில் கைது செய்யப்பட்டார்.

அந்த நபரை வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து