May 16, 2026
Thisaigal NewsYouTube
இருவரை வெட்டிக் கொன்ற நபருக்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

இருவரை வெட்டிக் கொன்ற நபருக்குத் தடுப்புக் காவல்

Share:

அலோர் ஸ்டார், செப்டம்பர்.13-

தனது முன்னாள் மனைவியையும் ஆடவரையும் வெட்டிக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டார். அலோர் ஸ்டார், குவார் செம்பெடாக், தாமான் நோனாவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த இரண்டு நாட்களாகத் தேடப்பட்டு வந்த 29 வயதுடைய நபர் நேற்று காலை 9.45 மணியளவில் கோலத் திரங்கானுவில் கைது செய்யப்பட்டார்.

அந்த நபரை வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்