Mar 22, 2026
Thisaigal NewsYouTube
மது போதையினால் 4 வாகனங்கள் மோதப்பட்ட சம்பவம்: ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

மது போதையினால் 4 வாகனங்கள் மோதப்பட்ட சம்பவம்: ஆடவர் கைது

Share:

புக்கிட் மெர்தாஜாம், செப்டம்பர்.02-

மது போதையில் நான்கு வாகனங்களை மோதி, விபத்தை ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பினாங்கு பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் சஸாலி அடாம் தெரிவித்தார்.

நேற்று இரவு 11.55 மணியளவில் பாயான் லெப்பாஸ், ஜாலான் கெனாரியில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 58 வயதுடைய நபர் செலுத்திய ஹோண்டா அக்கோர்ட் வாகனம், புரோட்டோன் X70 ரக வாகனம் உட்பட நான்கு வாகங்களை மோதித் தள்ளியது. அந்தக் காரைச் செலுத்திய நபர் மது போதையில் இருந்தது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து போலீசார், மது போதையில் தடுமாறிய நிலையில் காணப்பட்ட அந்த நபரைக் கைது செய்ததாக சஸாலி அடாம் குறிப்பிட்டார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு