Mar 27, 2026
Thisaigal NewsYouTube
நஜீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

நஜீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 10-

சிறையில் இருந்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், முழுங்கால் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நஜீப்பிற்கு எதிராக தற்போது கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 1MDB வழக்கு விசாரணையின் போது இவ்விவகாரம் தெரிவிக்கப்பட்டது.

நஜீப் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறி, அதற்கான சான்றிதழ் நீதிமன்றதில் சமர்ப்பிக்கப்பட்டது..

இதனைத் தொடர்நது நஜீப்பிற்கு எதிரான 1MDB வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

நஜீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் | Thisaigal News