Mar 27, 2026
Thisaigal NewsYouTube
ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் 1.4 மீட்டர் தூரம் மூடப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் 1.4 மீட்டர் தூரம் மூடப்பட்டது

Share:

கோத்தா பாரு, ஆகஸ்ட் 29-

கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியாவில் நில அமிழ் பகுதி கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவிலிருந்துஜாலான் ராஜா லௌட் வரையில் 1.4 மீட்டர் தூரத்தைக்கொண்ட பாதை மூடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் இன்று அறிவித்துள்ளார்.

மஸ்ஜிட் இந்தியா பகுதிக்கு பொறுப்பேற்றுள்ள டாங் வாங்கி மாவட்ட போலீஸ் நிலையத்தின் தலைவர் மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

மூடப்பட்டுள்ள இந்த சாலையானது, பாதாள சாக்கடை கால்வாயில்களின் 5 சிலாப்பு பகுதிகளை கொண்டதாகும். அந்த சாலைப்பகுதி மட்டுமே மூடப்படுவதற்கு இதுவரை உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற பகுதிகள் இல்லை என்று டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் முக்கிய வர்த்தகப்பகுதியான ஜாலான் மஸ்ஜிட் இந்தியா ஒரு பாதுகாப்பு அற்றப்பகுதி என்று இப்போதைக்கு எந்தவொரு பிரகடனத்தையும் வெளியிட இயலாது என்று ஐஜிபி தெளிவுபடுத்தினார்.

Related News

அரசாங்கத்தின் எரிபொருள் சீரமைப்பு முயற்சி / வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்க நிறுவனங்களுக்கு MEF வலியுறுத்து

அரசாங்கத்தின் எரிபொருள் சீரமைப்பு முயற்சி / வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்க நிறுவனங்களுக்கு MEF வலியுறுத்து

கிளந்தானில் சலுகை விலை பெட்ரோலை கடந்த முயன்ற 3 தாய்லாந்து பிரஜைகள் கைது

கிளந்தானில் சலுகை விலை பெட்ரோலை கடந்த முயன்ற 3 தாய்லாந்து பிரஜைகள் கைது

மலேசியாவில் கடும் வெப்ப அலை:  பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களில் எச்சரிக்கை

மலேசியாவில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களில் எச்சரிக்கை

டீசல் பயன்படுத்துவோருக்கான உதவித்தொகை 300 ரிங்கிட்டாக உயர்வு

டீசல் பயன்படுத்துவோருக்கான உதவித்தொகை 300 ரிங்கிட்டாக உயர்வு

வெப்ப அலை நீடிப்பு: மாணவர்களின் நலனை உறுதி செய்ய கல்வி அமைச்சுக்கு மாமன்னர் உத்தரவு

வெப்ப அலை நீடிப்பு: மாணவர்களின் நலனை உறுதி செய்ய கல்வி அமைச்சுக்கு மாமன்னர் உத்தரவு

மலாக்காவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு: மில்லியன் கணக்கில் சேமிப்பை இழக்கும் பொதுமக்கள்

மலாக்காவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு: மில்லியன் கணக்கில் சேமிப்பை இழக்கும் பொதுமக்கள்