Jun 15, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணுக்கு 8 ஆயிரம் வெள்ளி அபராதம்
தற்போதைய செய்திகள்

பெண்ணுக்கு 8 ஆயிரம் வெள்ளி அபராதம்

Share:

கோலாலம்பூரில் உள்ள பிரசித்திப்பெற்ற நகைச்சுவைக் கிளப்பின் பெண் படைப்பாளரான சித்தி நூர் அமிரா அப்துல்லா, நிகழ்ச்சியின் போது தமது மேலாடையைக் களைந்த குற்றத்திற்காக அவருக்குக் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் 8 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
நகைச்சுவைக்காக ஆடைகளைக் களைவது போன்று பாவணை செய்த சித்தி நூர் அமிராவின் அந்த நடிப்பு தொடர்பான காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றச்சாட்டை மறுத்து, விசாரணை கோரியிருந்த சித்தி நூர் அமிரா, இன்று குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு நீதிபதி என்.பிரிசில்லா ஹேமா மாலினி அபராதம் விதிப்பதாக தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்