Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பெண்ணுக்கு 8 ஆயிரம் வெள்ளி அபராதம்
தற்போதைய செய்திகள்

பெண்ணுக்கு 8 ஆயிரம் வெள்ளி அபராதம்

Share:

கோலாலம்பூரில் உள்ள பிரசித்திப்பெற்ற நகைச்சுவைக் கிளப்பின் பெண் படைப்பாளரான சித்தி நூர் அமிரா அப்துல்லா, நிகழ்ச்சியின் போது தமது மேலாடையைக் களைந்த குற்றத்திற்காக அவருக்குக் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் 8 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
நகைச்சுவைக்காக ஆடைகளைக் களைவது போன்று பாவணை செய்த சித்தி நூர் அமிராவின் அந்த நடிப்பு தொடர்பான காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றச்சாட்டை மறுத்து, விசாரணை கோரியிருந்த சித்தி நூர் அமிரா, இன்று குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு நீதிபதி என்.பிரிசில்லா ஹேமா மாலினி அபராதம் விதிப்பதாக தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்