கோலாலம்பூரில் உள்ள பிரசித்திப்பெற்ற நகைச்சுவைக் கிளப்பின் பெண் படைப்பாளரான சித்தி நூர் அமிரா அப்துல்லா, நிகழ்ச்சியின் போது தமது மேலாடையைக் களைந்த குற்றத்திற்காக அவருக்குக் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் 8 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
நகைச்சுவைக்காக ஆடைகளைக் களைவது போன்று பாவணை செய்த சித்தி நூர் அமிராவின் அந்த நடிப்பு தொடர்பான காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றச்சாட்டை மறுத்து, விசாரணை கோரியிருந்த சித்தி நூர் அமிரா, இன்று குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு நீதிபதி என்.பிரிசில்லா ஹேமா மாலினி அபராதம் விதிப்பதாக தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு


