Aug 2, 2026
Thisaigal NewsYouTube
ஆஸ்திரேலியாவுக்குக் கடத்தப்பட இருந்த போதைப் பொருள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்குக் கடத்தப்பட இருந்த போதைப் பொருள் பறிமுதல்

Share:

80 ஆயிரம் வெள்ளிகக்கும் அதிகமான போதைப் பொருட்களை ஆஸ்திரேலியாவுக்குக் கடத்தப்படும் முயற்சியை மலேசிய சுங்கத் துறை முறியடித்துள்ளது.

நண்பகல் 1.00 மணி அளவில் அந்தப் போஹைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்று சுங்கத் துறை அமலாக்கப் பிரிவின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான வோங் புன் சியான் கூறினார்.

59 போட்டலங்களில் 1.013 கிலோ கீராம் எடை கொண்ட ஹிரோயின் வகை போதைப் பொருள் ஒரு அட்டைப் பெட்டியில் மஐத்து வைக்கப்பட்டிருந்தன என வோங் புன் சியான் தெரிவித்தார்.

இந்தக் கடத்தலில் ஈடுபட்டவர்களைத் தேடும் பணியிம் சுங்கத் துறை ஈடுபட்டு வருகிறது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு