Mar 27, 2026
Thisaigal NewsYouTube
எஸ்எஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக பொதுமக்களின் கருத்துகள் கண்டறியப்படும்
தற்போதைய செய்திகள்

எஸ்எஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக பொதுமக்களின் கருத்துகள் கண்டறியப்படும்

Share:

ஈப்போ, ஜூன்.17-

எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரியை அடுத்த மாதம் முதல் தேதி அரசாங்கம் அமல்படுத்தவிருக்கும் வேளையில் அதற்கு முன்னதாகவே பொதுமக்களின் கருத்துகளை அரசாங்கம் கண்டறியும் என்று நிதி அமைச்சரின் அரசியல் செயலாளர் முகமட் கமில் அப்துல் முனிம் தெரிவித்துள்ளார்.

மக்களின் ஆக்கப்பூர்வமானக் கருத்துக்களை அரசாங்கம் மதிப்பாய்வு செய்யும் அதே வேளையில் பரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்எஸ்டி வரியின் விரிவாக்கம் அனைத்துப் பொருட்களுக்கும் பொருந்தாது. மாறாக, அரசாங்கம் முன்பு அறிவித்த பிரிவுகளுக்கு மட்டுமே இந்த எஸ்எஸ்டி வரி பொருந்தும் என்று முகமட் கமில் தெரிவித்துள்ளார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை