May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

14 பேர் Maritim Malaysiaவால் காப்பாற்றப்பட்டனர்

Share:

ஜன 12

இன்று காலை Tanjung Piaiக்கு அருகில் ஒரு டேங்கர் கப்பல் தீப்பிடித்ததில் 14 பேர் Maritim Malaysiaவால் காப்பாற்றப்பட்டனர். மங்கோலியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பலில் மியான்மர், இந்தோனேசியா , சிங்கப்பூரைச் சேர்ந்த 15 ஊழியர்கள் இருந்தனர். மீட்பு நடவடிக்கை காலை 9.25 மணிக்கு தொடங்கப்பட்டது என Maritim Malaysia வின் ஜோகூர் மாநில இடைக்கால இயக்குநர் Kapten Kama Azri Kamil தெரிவித்தார்.

14 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டாலும், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர் சிங்கப்பூர் கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்