Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

14 பேர் Maritim Malaysiaவால் காப்பாற்றப்பட்டனர்

Share:

ஜன 12

இன்று காலை Tanjung Piaiக்கு அருகில் ஒரு டேங்கர் கப்பல் தீப்பிடித்ததில் 14 பேர் Maritim Malaysiaவால் காப்பாற்றப்பட்டனர். மங்கோலியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பலில் மியான்மர், இந்தோனேசியா , சிங்கப்பூரைச் சேர்ந்த 15 ஊழியர்கள் இருந்தனர். மீட்பு நடவடிக்கை காலை 9.25 மணிக்கு தொடங்கப்பட்டது என Maritim Malaysia வின் ஜோகூர் மாநில இடைக்கால இயக்குநர் Kapten Kama Azri Kamil தெரிவித்தார்.

14 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டாலும், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர் சிங்கப்பூர் கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Related News

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

தலைமைத்துவத்தை மெருகேற்ற செமினியில் 150 மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் 'இன்ட்ராக்ட்' கருத்தரங்கு

தலைமைத்துவத்தை மெருகேற்ற செமினியில் 150 மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் 'இன்ட்ராக்ட்' கருத்தரங்கு

போதைப்பொருள் விபத்துகளில் பாரபட்சமற்ற தண்டனை தேவை: சட்டத்துறை தலைவருக்கு ராயர்

போதைப்பொருள் விபத்துகளில் பாரபட்சமற்ற தண்டனை தேவை: சட்டத்துறை தலைவருக்கு ராயர்

போதைப்பொருள் பயன்படுத்திய லாரி ஓட்டுநரால் நேர்ந்த கோர விபத்து: அமைச்சர் அந்தோணி லோக் நேரில் ஆறுதல்

போதைப்பொருள் பயன்படுத்திய லாரி ஓட்டுநரால் நேர்ந்த கோர விபத்து: அமைச்சர் அந்தோணி லோக் நேரில் ஆறுதல்

பாங்கி வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம்

பாங்கி வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம்

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக்கிய காரணிகள் அடையாளம்

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக்கிய காரணிகள் அடையாளம்