Mar 17, 2026
Thisaigal NewsYouTube
23வது மாடியிலிருந்து காதலியை தள்ளிவிட்ட காதலன்
தற்போதைய செய்திகள்

23வது மாடியிலிருந்து காதலியை தள்ளிவிட்ட காதலன்

Share:

ஷா அலாம், பிப்ரவரி 29 -

சிலாங்கூர்,செத்திய அலாம் மில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 23 ஆவது மாடியிலிருந்து தாய்லாந்து பெண் ஒருவர் தனது காதலனால் தள்ளிவிடப்பட்டு உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 10:02 மணியளவில் காவல்நிலையத்திற்கு புகார் கிடைக்க பெற்றதாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி மொஹாமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட 32 வயதுடைய அப்பெண் வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக மொஹாமட் இக்பால் கூறினார்.

அவ்விருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாதிக்கப்பட்டவர் 23 ஆவது மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டு பின் அப்பெண் ஏழாவது மாடியில் விழுந்ததாக மொஹாமட் இக்பால் விவரித்தார்.

37 வயதுடைய சந்தேகிக்கும் உள்ளூர் ஆடவர் நேற்று இரவு 10:10 மணியளவில் கைது செய்யப்பட்டதாகவும் ஏற்கனவே அவர் மீது 7 குற்றச்செயல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மொஹாமட் இக்பால் இன்று அறிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு