May 18, 2026
Thisaigal NewsYouTube
மேருவில் ஆடவர் மரணம்: கொலையாளியைத் தேடும் காவல் துறை
தற்போதைய செய்திகள்

மேருவில் ஆடவர் மரணம்: கொலையாளியைத் தேடும் காவல் துறை

Share:

கிள்ளான், ஜூன்.20-

இன்று பிற்பகல், கிள்ளான், மேருவில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்திற்கு முன்புறம், இரத்த வெள்ளத்தில் கிடந்த 46 வயது மதிக்கத்தக்க ஓர் ஆடவர், துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மரணமடைந்தார். இந்தச் சம்பவம் குறித்து பிற்பகல் 3.37 மணியளவில் தகவல் கிடைத்ததாக வட கிள்ளான் மாவட்டக் காவல்துறைத் தலைவர், அசிஸ்டன் கமிஷனர் எஸ். விஜய ராவ் தெரிவித்தார்.

சம்பவ இடத்திலேயே மருத்துவ ஊழியர்களால் அவ்வாடவரின் மரணம் உறுதிச் செய்யப்பட்டது. இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. மேலும், சந்தேக நபர்கள், கொலைக்கான நோக்கம் குறித்த விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை