Apr 1, 2026
Thisaigal NewsYouTube
கற்பழிப்பும், தகாத உறவும் கிளந்தானில் மட்டும் நிகழவில்லை
தற்போதைய செய்திகள்

கற்பழிப்பும், தகாத உறவும் கிளந்தானில் மட்டும் நிகழவில்லை

Share:

கோத்தா பாரு, ஏப்ரல்.10-

கற்பழிப்புச் சம்பவங்களும், குடும்ப சொந்தங்கள் மத்தியில் தகாத உறவும் கிளந்தான் மாநிலத்தில் மட்டும் நிகழவில்லை என்று மாநில மந்திரி பெசார் முகமட் நஸுருடின் டாவுட் தெரிவித்துள்ளார்.

கிளந்தான் மாநிலத்தில் கற்பழிப்புச் சம்பவங்களும், குடும்ப சொந்தங்கள் மத்தியில் தகாத உறவுகளும் அதிகரித்து வருவதாக மாநில போலீஸ் தலைவர் முகமட் யூசோப் மாமாட் நேற்று தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் கிளந்தான் மந்திரி பெசார் மேற்கண்டவாறு கூறினார்.

கிளந்தானில் ஆகக் கடைசியாக நடந்த சம்பவத்தில் 11 வயது சிறுவன் ஒருவன், தனது உறவுக்காரின் மகளான 15 வயது பெண்ணைக் கர்ப்பிணியாக்கியிருக்கும் சம்பவம் தொடர்பில் கருத்துரைக்கையில் கிளந்தான் போலீஸ் தலைவர் தனது அச்சத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

கிளந்தானில் கடந்த 2023 ஆம் ஆண்டுக்கும் 2024 ஆம் ஆண்டுக்கும் இடையில் நடந்த சம்பவங்களை ஒப்பிடுகையில் உறவுக்காரர்கள் மத்தியில் விருப்பத்தின் பேரில் நடந்த தகாத உறவுச் சம்பவங்களும், கற்பழிப்புச் சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.

Related News

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்