May 26, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு காவல் துறை அதிகாரிகள் உதவிய செய்தி பலராலும் பாராட்டப்பட்டது
தற்போதைய செய்திகள்

இரண்டு காவல் துறை அதிகாரிகள் உதவிய செய்தி பலராலும் பாராட்டப்பட்டது

Share:

டிச.6-

பணக் கஷ்டத்தில் இருக்கும் ஒரு நபருக்கு இரண்டு காவல் துறை அதிகாரிகள் உதவிய செய்தி பலராலும் பாராட்டப்பட்டது. இந்த சம்பவம் குறித்த காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. 3 நிமிடங்கள் 35 வினாடிகள் வரை நீளம் கொண்ட அந்தக் காணொலியில் ஒருவர் ரோந்துப் பணியில் இருக்கும் ஒரு காவல் துறை வாகனத்தை நிறுத்தி, தனது கைக்கடிகாரத்தை விற்க முயற்சிப்பதாகத் தெரிகிறது..

அந்த ஆடவர் தமக்க்குப் பணத் தேவை இருப்பதால் தனது கைக்கடிகாரத்தை விற்க முயன்றதாக கூறினார். பூச்சோங்கில் வேலை தேடத் தொடங்கிய அந்த நபர், பெட்டலிங் ஜெயா வரை வந்ததாக கூறினார். காவல் துறை அதிகாரிகள் கைக்கடிகாரத்தை வாங்கவில்லை, மாறாக அந்த நபருக்கு சிறிது பணம் கொடுத்து உதவினர்.

இதனை அறிந்த காவல் துறைத் தலைவர் Tan Sri Razarudin Husain , இந்த இரண்டு அதிகாரிகளின் செயல் மிகவும் பாராட்டத் தக்கது என்றார், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளான Koperal Mohd Fandy Abd Lahit, Lans Koperal Mohmmad Hafizul Hakimi ஆகியோரின் செயல் காவல் துறையினருக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு எனவும் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் கூறினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு