Mar 28, 2026
Thisaigal NewsYouTube
ஆச்சேவில் நீரில் மூழ்கி மலேசியர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

ஆச்சேவில் நீரில் மூழ்கி மலேசியர் உயிரிழந்தார்

Share:

கோலாலம்பூர், ஜூன்.01-

இந்தோனேசியா, ஆச்சே, கோத்தா சாபாங் கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்டிருந்த மலேசியர் ஒருவர், நீரில் மூழ்கி மரணமுற்றார். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடந்தது.

இதர இரண்டு மலேசியர்கள் மற்றும் ஒரு நீச்சல் பயிற்றுநர் ஆகியோருடன் 33 வயதுடைய அந்த மலேசியர் நீச்சல் மற்றும் முக்குளிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த வேளையில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவத்தை இந்தோனேசியப் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி