Mar 21, 2026
Thisaigal NewsYouTube
எந்தவொரு புகாரையும் இதுவரையில் பெறவில்லை
தற்போதைய செய்திகள்

எந்தவொரு புகாரையும் இதுவரையில் பெறவில்லை

Share:

கோல குபு பாரு, மே 11-

கோலகுபு பாரு இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரச பரிபாலனம், சமயம் மற்றும் இனம் சார்ந்த 3R விவகாரம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு புகாரையும் போலீசார் பெறவில்லை என்று போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற இந்த இரண்டு வார காலத்தில் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் எந்தவொரு தரப்பினரும் 3 R விவகாரத்தை தொட்டு பேசியதாக புகார் பெறப்படவில்லை. ஆனால் இதர வகையான குற்றங்களுக்காக 12 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக ஐஜிபி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி தொடங்கி நேற்றிரவு 11.59 மணியுடன் முடிவடைந்த தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தனி நபர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்காக மொத்தம் 190 பெர்மிட்டுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக டான் ஸ்ரீ ரசாருதீன் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து