Dec 5, 2025
Thisaigal NewsYouTube
இஹாத்தி இல்லற தன்முனைப்புப் பயிற்சியில் ஆபாச அம்சங்கள்
தற்போதைய செய்திகள்

இஹாத்தி இல்லற தன்முனைப்புப் பயிற்சியில் ஆபாச அம்சங்கள்

Share:

ஷா ஆலாம், ஜூலை.14-

சிலாங்கூர் மாநிலத்தில் நடந்ததாகக் கூறப்படும் இஹாத்தி எனும் இல்லறத் தன்முனைப்புப் பயிற்சியில் உண்மையிலேயே ஆபாச அம்சங்கள் இருந்துள்ளனவா? என்பது குறித்து தற்போது தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது என்று மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.

இறக்கைக்கு மாறாக, மாறுபட்ட கலாச்சார அம்சங்கள் இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பில் குற்றவியல் சட்டம் 294, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த இஹாத்தி பயிற்சியில் பங்கேற்ற அனைவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்தப் பயிற்சியில் ஒரு பகுதியாக ஆபாச நடனங்கள் இடம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்