Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தம்மிடம் விசாரணையா? குற்றச்சாட்டை மறுத்தார் டத்தோஸ்ரீ எம். சரவணன்
தற்போதைய செய்திகள்

தம்மிடம் விசாரணையா? குற்றச்சாட்டை மறுத்தார் டத்தோஸ்ரீ எம். சரவணன்

Share:

டத்தோ அந்தஸ்தை கொண்ட தொழில் அதிபர் ஒருவர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டது தொடர்பில் ​விசாரணைக்கு தாம் அழைக்கப்படலாம் என்று கூறப்படும் தகவல், வெறும் வதந்தியாகும் ​ என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார். இது போன்ற வதந்திகளுக்கு பதில் அளிக்க ​வேண்டியதில்லை என்று டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டுள்ளார்.

அம்லா எனப்படும் 2001 ஆம் ஆண்டு சட்டவிரோதப் பணமாற்றம் தொடர்பாக நாட்டின் முன்னணி தொழில் அதிபரும், திரைப்பட விநியோகிப்பு மற்றும் மாபெரும் கலைநிகழ்ச்சி ஏற்பட்டாளருமான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் சென்டிரியன் பெர்ஹாட் டின் உரிமையாளரான டத்தோ மாலிக், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டது தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஒருவர்,​விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் முன்னாள் மனித வள அமைச்சரான டத்தோஸ்ரீ சரவணன் எவ்.எம்.தி ​யிடம் மேற்கண்டவாறு எதிர்வினையாற்றியுள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!