Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தஞ்சோங் பூங்கா - தெலுக் பஹாங் கடலோர நெடுஞ்சாலை 2026 இல் தொடங்கும்

Share:

ஜார்ஜ்டவுன், பிப்.27-

பினாங்கு தீவில் தஞ்சோங் பூங்கா – தெலுக் பஹாங் கடலோர நெடுஞ்சாலைத் திட்டம், தீர்க்கமாக முடிவு செய்யப்பட்டு, வரும் 2026 ஆம் ஆண்டில் அதன் நிர்மாணிப்புப் பணி தொடங்கும் என்று பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் அறிவித்துள்ளார்.

2.4 பில்லியன் ரிங்கிட் செலவிலான இந்த கடலோர நெடுஞ்சாலைத் திட்டம் 10.61 கிலோ மீட்டர் தூரமாகும். இது, பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். 46 பில்லியன் ரிங்கிட் செலவினத்தில் பினாங்கு போக்குவரத்து பிரதான திட்டத்தில் ஒரு பகுதியாகவும் இது விளங்கும் என்று சோவ் கோன் யோவ் குறிப்பிட்டார்.

இந்த கடலோர நெடுஞ்சாலைத் திட்டம், தஞ்சோங் பூங்காவிலிருந்து தெலுக் பஹாங் வரையிலான பயண நேரத்தை 45 நிமிடத்திலிருந்து 7 நிமிடமாக குறைக்க வல்லதாகும் என்று முதலமைச்சர் சுட்டிக் காட்டினார்.

மக்கள் தொகை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய போக்குவரத்து தாக்கத்தை இந்த கடலோர நெடுஞ்சாலைத் திட்டம் வெகுவாகக் குறைக்கும் என்றும் சோவ் கோன் யோவ் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு