May 25, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னர் புருணைக்கு பயணம் மேற்கொள்கிறார்
தற்போதைய செய்திகள்

மாமன்னர் புருணைக்கு பயணம் மேற்கொள்கிறார்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 11-

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், நாளை மறுநாள் அக்டேபார் 13 ஆம் தேதி தொடங்கி, 15 ஆம் தேதி வரை புருணைக்கு மூன்று நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொள்ளவிருக்கிறார்.

மலேசியாவிற்கும், புருணைக்கும் இடையில் கடந்த 40 ஆண்டு காலமாக கட்டிக்காக்கப்பட்டு வரும் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் மாமன்னரின் இந்த புருணை வருகை அமையவிருக்கிறது என்று இஸ்தானா நெகாரா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தவிர, மலாய் சுல்தான்களின் சமஸ்தானம் மற்றும் கலாச்சாரக்கூறுகளை மேலும் வளப்படுத்தும் நோக்கிலும் மாமன்னரின் இந்தப் பயணம் அமைந்துள்ளது. இப்பயணத்தில் பேரரசியார் ராஜா ஜரித் சோபியா-வும் கலந்து கொள்ளவிருக்கிறார்.

Related News

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு