Aug 2, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னர் புருணைக்கு பயணம் மேற்கொள்கிறார்
தற்போதைய செய்திகள்

மாமன்னர் புருணைக்கு பயணம் மேற்கொள்கிறார்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 11-

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், நாளை மறுநாள் அக்டேபார் 13 ஆம் தேதி தொடங்கி, 15 ஆம் தேதி வரை புருணைக்கு மூன்று நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொள்ளவிருக்கிறார்.

மலேசியாவிற்கும், புருணைக்கும் இடையில் கடந்த 40 ஆண்டு காலமாக கட்டிக்காக்கப்பட்டு வரும் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் மாமன்னரின் இந்த புருணை வருகை அமையவிருக்கிறது என்று இஸ்தானா நெகாரா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தவிர, மலாய் சுல்தான்களின் சமஸ்தானம் மற்றும் கலாச்சாரக்கூறுகளை மேலும் வளப்படுத்தும் நோக்கிலும் மாமன்னரின் இந்தப் பயணம் அமைந்துள்ளது. இப்பயணத்தில் பேரரசியார் ராஜா ஜரித் சோபியா-வும் கலந்து கொள்ளவிருக்கிறார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு