May 25, 2026
Thisaigal NewsYouTube
கடற்கரையில் குளிப்பதற்காக சென்றபோது காணாமல் போன 9 வயது சிறுவன்
தற்போதைய செய்திகள்

கடற்கரையில் குளிப்பதற்காக சென்றபோது காணாமல் போன 9 வயது சிறுவன்

Share:

லஹாத் டத்து , அக்டோபர் 13-

லஹாத் டத்து ஃபெல்டா சஹாபாத், சினாகுட் கடற்கரையில் குளிப்பதற்காக சென்றபோது காணாமல் போன 9 வயது சிறுவன், சிதைந்த நிலையில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டான்.

சிறுவனின் சடலம் கடற்கரையோரம்
இன்று காலை 7.45 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக லஹாட் டத்து வனவிலங்கு துறை அதிகாரி சில்வெஸ்டர் சைமின் தெரிவித்தார்.

முதற்கட்ட தகவல்களின்படி, பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினர் விடுமுறையில் கம்போங் சினாகுட்டில் உள்ள உறவினர்களைப் பார்க்கச் சென்றிருந்தபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது!

Related News

சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத் தேர்தல்: இராஜேந்திரன் அணியே அமோக வெற்றி

சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத் தேர்தல்: இராஜேந்திரன் அணியே அமோக வெற்றி

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து