Aug 2, 2026
Thisaigal NewsYouTube
கடற்கரையில் குளிப்பதற்காக சென்றபோது காணாமல் போன 9 வயது சிறுவன்
தற்போதைய செய்திகள்

கடற்கரையில் குளிப்பதற்காக சென்றபோது காணாமல் போன 9 வயது சிறுவன்

Share:

லஹாத் டத்து , அக்டோபர் 13-

லஹாத் டத்து ஃபெல்டா சஹாபாத், சினாகுட் கடற்கரையில் குளிப்பதற்காக சென்றபோது காணாமல் போன 9 வயது சிறுவன், சிதைந்த நிலையில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டான்.

சிறுவனின் சடலம் கடற்கரையோரம்
இன்று காலை 7.45 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக லஹாட் டத்து வனவிலங்கு துறை அதிகாரி சில்வெஸ்டர் சைமின் தெரிவித்தார்.

முதற்கட்ட தகவல்களின்படி, பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினர் விடுமுறையில் கம்போங் சினாகுட்டில் உள்ள உறவினர்களைப் பார்க்கச் சென்றிருந்தபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது!

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

கடற்கரையில் குளிப்பதற்காக சென்றபோது காணாமல் போன 9 வயது சி... | Thisaigal News