Mar 12, 2026
Thisaigal NewsYouTube
முகைதீன் யாசினுடன் இணைந்து பணியாற்றத் தயார் துன் மகாதீர் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

முகைதீன் யாசினுடன் இணைந்து பணியாற்றத் தயார் துன் மகாதீர் அறிவிப்பு

Share:

மலாய்க்காரர்களின் நலனுக்காக பரஸ்பர இலக்குகளில் உடன்பாடு காணப்பட்டால் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுடன் இணைந்த பணியாற்ற தாம் தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது இன்று அறிவித்துள்ளார்.

நாட்டில் மலாய்க்காரர்களின் நலனை முதன்மைப்படுத்தவதிலும், ஊழல் மற்றும் குற்றவியல் செயல்களில் ஈடுபட்டவர்களை புறந்தள்ளவும் முகைதீன் யாசினுடன் இணைந்து பணியாற்றத் தாம் தயாராக இருப்பதாக துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

முகைதீனுடன் இணைந்து பணியாற்றுவதற்கு முன்னதாக சில பரஸ்பர உடன்பாடுகளுக்கு இணக்கம் காண வேண்டியுள்ளது. அவை சாத்தியாகுமானால் முகைதீனுடன் இணைந்து மலாய்க்காரர்களின் நலனை முன்னெடுப்பதில் தமக்கு பிரச்னையில்லை என்று துன் மகாதீர் கூறினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு