Dec 4, 2025
Thisaigal NewsYouTube
லோரியின் அடியில் சிக்கி ஓட்டுநர் மரணம்
தற்போதைய செய்திகள்

லோரியின் அடியில் சிக்கி ஓட்டுநர் மரணம்

Share:

லோரி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலையைவிட்டு விலகி ஆற்றுப் படுகை பாதாளத்தில் விழுந்ததில் லோரியின் அடியில் சிக்கி அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று அதிகாலையில் பகாங் காராக், தெலெமோங் போலீஸ் நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்தது.

அந்த 3 டன் லோரி சுமார் 40 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததில் அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக பகாங் மாநில தீயணைப்பு நிலைய பொது உறவு அதிகாரி சுல்பத்லி ஜகாரியா தெரிவித்தார்.

நீரோட்டம் நிறைந்த ஆற்று பள்ளத்தாக்கில் அந்த லோரி விழுந்ததாக அவர் குறிப்பபிட்டார்.

லோரியின் அடியில் சிக்கிக் கொண்ட ஓட்டுநரின் உடலை பிரத்தியேக சாதனங்களை கொண்டு மீட்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்