Jun 6, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவின் ஒற்றுமைக்கும் நிலைத்தன்மைக்கும் மலாய்-இஸ்லாமிய ஒருங்கிணைப்பு அவசியம் - டாக்டர் சாம்
தற்போதைய செய்திகள்

மலேசியாவின் ஒற்றுமைக்கும் நிலைத்தன்மைக்கும் மலாய்-இஸ்லாமிய ஒருங்கிணைப்பு அவசியம் - டாக்டர் சாம்

Share:

கோலாலம்பூர், மே.24-

நாட்டின் தேசிய நிலைத்தன்மைக்காகவும் மக்களின் நலனுக்காகவும் மலாய்-இஸ்லாமிய ஒருங்கிணைப்பும் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கும் முன்னுரிமை அளிக்கப் போவதாக பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவரான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சம்சூரி மொக்தார் தெரிவித்துள்ளார். மலேசியாவின் பன்முகத்தன்மையை ஒரு பொறுப்பாகப் பார்க்காமல், நாட்டின் வலிமைக்கான ஒரு சொத்தாகக் கருதி, அதனை விவேகத்துடன் கையாள வேண்டும் என்று அவர் தனது முகநூல் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய ஒற்றுமையை வெறும் தேர்தல் காலங்களில் மட்டும் கடைபிடிக்காமல், அதனை ஒரு தேசிய நிகழ்ச்சி நிரலாகத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். வெறுப்பையும் பாரபட்சங்களையும் ஒழித்து, அமைதியான, உலக அளவில் மதிக்கப்படும் ஒரு நாட்டை உருவாக்க மலேசியர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

Related News

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு