Mar 19, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் பிரதமரின் மருமகன் தொடர்ந்து தேடப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

முன்னாள் பிரதமரின் மருமகன் தொடர்ந்து தேடப்படுகிறார்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.23-

முன்னாள் பிரதமர் ஒருவரின் மருமகன் தொடர்ந்து தேடப்படுகிறார். அவர் வெளிநாட்டில் இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டிற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மினால் அவர் தேடப்பட்டு வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

அந்த நபரைப் பிடிப்பதற்கு கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் இருக்கும் நாட்டின் உதவி மட்டுமே நமக்கு தேவைப்படுகிறது. இறைவன் அருளில் இப்பிரச்னை தீர்க்கப்படும் என்று முகமட் காலிட் தெரிவித்தார்.

Related News

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு