May 25, 2026
Thisaigal NewsYouTube
சந்தேகப்பேர்வழியை போலீசார் தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

சந்தேகப்பேர்வழியை போலீசார் தேடி வருகின்றனர்

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 11-

மூன்று பிள்ளைகளை பாலியல் வன்கொடுமை புரிந்ததாக கூறப்படும் சந்தேகப்பேர்வழி ஒருவரை வட கிள்ளான் மாவட்ட போலீசார் தேடி வருகின்றனர்.

அந்த சிறார்களை சம்பந்தப்பட்ட நபர், பாலியல் வன்கொடுமை புரிந்ததாக கூறப்படும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த நபர் தேடப்பட்டு வருவதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் எஸ். விஜயராவ் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் நேற்று பின்னிரவு 12.29 மணியளவில் போலீஸ் புகார் ஒன்று பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளும் கெட்டுப்போன உணவை சாப்பிடட மறுத்ததாகவும், வீட்டு வேலைகளை செய்யவில்லை என்றும் கூறி அந்த பிள்ளைகளை சம்பந்தப்பட்ட ஆசாமி, இடைப்பட்டையினால் சரமாரியாக அடித்து கொடுமைப்படுத்தியதாக அந்த காணொளியில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

தவிர தம்முடன் வாய்ப்புணர்ச்சியில் ஈடுபடுமாறு அந்த மூன்று பிள்ளைகளையும் சம்பந்தப்பட்ட நபர் கட்டாயப்படுத்தியதாக கூற்பபடுகிறது என்று விஜயராவ் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Related News

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு