1985 ஆம் ஆண்டு மீனவ சட்டத்தின் கீழ் குற்றச்செயல்களிலிருந்து மீனவர்களை பாதுகாப்பதற்கு லஞ்சம் வாங்கியதாக ஐந்து அமலாக்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 30 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐவரும் இன்று காலையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மினால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, காவலில் வைப்பதற்கான அனுமதி பெறப்பட்டது.
இவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை இந்த லஞ்ச நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

தேசிய ஒற்றுமையின் சின்னங்களாக Baba Nyonya மற்றும் செட்டி சமூகங்கள்: அமைச்சகம் பரிசீலனை

‘டான் ஶ்ரீ' அந்தஸ்தைக் கொண்ட தொழிலதிபரின் 14 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்


