Aug 6, 2026
Thisaigal NewsYouTube
லஞ்சம் வா​ங்கியதாக 6 அதிகாரிகள் கைது
தற்போதைய செய்திகள்

லஞ்சம் வா​ங்கியதாக 6 அதிகாரிகள் கைது

Share:

1985 ஆம் ஆண்டு ​மீனவ சட்டத்தின் கீழ் குற்றச்செயல்களிலிருந்து ​மீனவர்களை பாதுகாப்பதற்கு லஞ்சம் வாங்கியதாக ஐந்து அமலாக்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 30 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐவரும் இன்று காலையில் ம​லேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மினால் ​நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, காவலில் வைப்பதற்கான அனுமதி​ பெறப்பட்டது.

இவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை இந்த ல​ஞ்ச நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

 பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்