1985 ஆம் ஆண்டு மீனவ சட்டத்தின் கீழ் குற்றச்செயல்களிலிருந்து மீனவர்களை பாதுகாப்பதற்கு லஞ்சம் வாங்கியதாக ஐந்து அமலாக்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 30 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐவரும் இன்று காலையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மினால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, காவலில் வைப்பதற்கான அனுமதி பெறப்பட்டது.
இவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை இந்த லஞ்ச நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து


