1985 ஆம் ஆண்டு மீனவ சட்டத்தின் கீழ் குற்றச்செயல்களிலிருந்து மீனவர்களை பாதுகாப்பதற்கு லஞ்சம் வாங்கியதாக ஐந்து அமலாக்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 30 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐவரும் இன்று காலையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மினால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, காவலில் வைப்பதற்கான அனுமதி பெறப்பட்டது.
இவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை இந்த லஞ்ச நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


