May 26, 2026
Thisaigal NewsYouTube
அந்த தனியார் மருத்துவமனை குறித்து விசாரணை நடத்தப்படும்
தற்போதைய செய்திகள்

அந்த தனியார் மருத்துவமனை குறித்து விசாரணை நடத்தப்படும்

Share:

ஷா ஆலாம், டிச. 11-


மருத்துவமனையின் கட்டணத்தை செலுத்தத் தவறியதால் இறந்து விட்ட குழந்தையின் சடலத்தை அதன் பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்து விட்டதாக கூறப்படும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் செயல்குறித்து சுகாதார அமைச்சு விசாரணை நடத்தும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அகமட் தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனையின் அமலாக்க நடைமுறைகளை கண்காணிக்கும் சுகாதார அமைச்சின் தனிப்பிரிவு இந்த விசாரணையை மேற்கொள்ளும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இரண்டு வாரங்களாக குழந்தையின் சடலத்தை ஒப்படைக்காமல், கட்டணப்பாக்கியை மட்டுமே கோரியதாக கூறப்படும் அந்த மருத்துவமனையின் செயல் எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து விரிவாக ஆராயப்படும் என்று டாக்டர் சுல்கிப்லி தெரிவித்தார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு