Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கை ரேகையை அரசாங்கம் எடுத்துக் கொள்ள எண்ணம் இல்லை !

Share:

பல சமூக ஊடகத்தினரால் சொல்லப்படுவது போல், தேசிய இலக்கியவியல் அடையாளத் திட்டத்தின் கீழ் மக்களின் கை ரேகையை அரசாங்கம் எடுத்துக் கொள்ளவோ பயன்படுத்தவோ எண்ணம் கொண்டிருக்கவில்லை என தொடர்பு, இலக்கவியல் அமைச்சர்
ஃபஹ்மி ஃபட்சில் தெளிவு படுத்தினார்.

இந்தத் திட்டம் குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்ததைத் தொடர்ந்து, பல வித சமூக ஊடகங்களில் அந்தத் திட்டம் குறித்து பல்வேறு தவறான,, போலியான கருத்துகள் உலா வருவதாக அவர் கூறினார்.

இந்தத் திட்டம் MIMOS இன் கீழ் இருந்தாலும், இந்தத் தருணத்தில், மக்களின் கை ரேகையை அரசாங்கம் எடுத்துக் கொள்ளவோ பயன்படுத்தவோ எண்ணம் கொண்டிருக்கவில்லை எனவும் இந்த டிஜிட்டல் ஐடி ஒற்றை அடையாளமாகும், இதைத்தான் நாங்கள் மக்களுக்கு தெரிவிக்க முயற்சிக்கிறோம் எனவும் அவர் விளக்கினார்.

கை ரேகையின் வழி தேசியப் பதிவிலாகாவிடம் உள்ளத் தகவலை மட்டுமே சேமிக்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன