Mar 14, 2026
Thisaigal NewsYouTube
பேராவில் மீண்டும் வெள்ளம் !
தற்போதைய செய்திகள்

பேராவில் மீண்டும் வெள்ளம் !

Share:

பேரா மாநிலத்தில் நேற்று மாலை பெய்த தொடர் மழையால் லாருட் மாத்தாங்,செலாமா, ஆகிய மாவட்டங்களில் 10 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு தற்காலிகத் துயர் துடைப்பு மையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து தகவல் அளித்த பேரா மாநில பொதுத் தற்காப்புப் படையின் பேரிடர் மேலாண்மை செயலகம் வெளியிட்ட அறிக்கையில், கம்போங் மாத்தாங் கெலுகோர் மக்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

இதனிடையே, மலேசிய வானிலை ஆய்வு மையமான METMalaysia வெளியிட்ட அறிக்கையின்படி, உலு பேரா மாவட்டத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என கணித்துள்ளது.

அதே சமயம், சங்காட் ஜோங்இல் உள்ள சுங்ஙை பிடோர் ஆற்றின் நீர் மட்டம் அபாய அளவான 2 மீட்டரைக் கடந்து 3.57 மீட்டராகப் பதிவு செய்துள்ளது எனவும் public info banjir இணையத்தளம் தெரிவித்துள்ளது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்