May 21, 2026
Thisaigal NewsYouTube
பேராவில் மீண்டும் வெள்ளம் !
தற்போதைய செய்திகள்

பேராவில் மீண்டும் வெள்ளம் !

Share:

பேரா மாநிலத்தில் நேற்று மாலை பெய்த தொடர் மழையால் லாருட் மாத்தாங்,செலாமா, ஆகிய மாவட்டங்களில் 10 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு தற்காலிகத் துயர் துடைப்பு மையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து தகவல் அளித்த பேரா மாநில பொதுத் தற்காப்புப் படையின் பேரிடர் மேலாண்மை செயலகம் வெளியிட்ட அறிக்கையில், கம்போங் மாத்தாங் கெலுகோர் மக்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

இதனிடையே, மலேசிய வானிலை ஆய்வு மையமான METMalaysia வெளியிட்ட அறிக்கையின்படி, உலு பேரா மாவட்டத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என கணித்துள்ளது.

அதே சமயம், சங்காட் ஜோங்இல் உள்ள சுங்ஙை பிடோர் ஆற்றின் நீர் மட்டம் அபாய அளவான 2 மீட்டரைக் கடந்து 3.57 மீட்டராகப் பதிவு செய்துள்ளது எனவும் public info banjir இணையத்தளம் தெரிவித்துள்ளது.

Related News

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை