Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

எதிர் காற்று பலமாக வீசுகிறது, வாகனமோட்டிகள் எச்சரிக்கை

Share:

நீலாய், ஜன.24-

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் எதிர்காற்று பலமாக வீசுவதால் வாகனமோட்டிகள் சற்று கவனமாக வாகனத்தை செலுத்துமாறு தீயணைப்பு, மீட்புப்படை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த எதிர்காற்றில் இரண்டு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது. நெகிரி செம்பிலான் வழித்தடத்தில் எதிர்காற்று பலமாக வீசுகிறது.

இந்த எதிர்காற்று விபத்துக்கு வித்திடக்கூடிய ஆபத்து நிறைந்நது என்பதால் வாகனமோட்டிகள் மிக விழிப்பாக நெடுஞ்சாலையை பயன்படுத்துமாறு தீயணைப்பு, மீட்புப்படை யின் பாதுகாப்பு பிரிவு உதவி இயக்குநர் முகமட் பாயிஸ் முயின் முகமட் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை