May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

எதிர் காற்று பலமாக வீசுகிறது, வாகனமோட்டிகள் எச்சரிக்கை

Share:

நீலாய், ஜன.24-

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் எதிர்காற்று பலமாக வீசுவதால் வாகனமோட்டிகள் சற்று கவனமாக வாகனத்தை செலுத்துமாறு தீயணைப்பு, மீட்புப்படை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த எதிர்காற்றில் இரண்டு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது. நெகிரி செம்பிலான் வழித்தடத்தில் எதிர்காற்று பலமாக வீசுகிறது.

இந்த எதிர்காற்று விபத்துக்கு வித்திடக்கூடிய ஆபத்து நிறைந்நது என்பதால் வாகனமோட்டிகள் மிக விழிப்பாக நெடுஞ்சாலையை பயன்படுத்துமாறு தீயணைப்பு, மீட்புப்படை யின் பாதுகாப்பு பிரிவு உதவி இயக்குநர் முகமட் பாயிஸ் முயின் முகமட் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்