Mar 17, 2026
Thisaigal NewsYouTube
கடைகளில் களவாடும் நபரைப் போலீஸ் தேடி வருகிறது
தற்போதைய செய்திகள்

கடைகளில் களவாடும் நபரைப் போலீஸ் தேடி வருகிறது

Share:

தஞ்சோங் மாலிம், நவம்பர்.14-

தஞ்சோங் மாலிம் வட்டாரத்தில் கடைகளை இலக்காகக் கொண்டு கொள்ளையிட்டு வரும் நபரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பெண்களின் ஆடையை அணிந்து கொண்டு கொள்ளையடிக்கும் அந்த நபர், தஞ்சோங் மாலிம் வட்டாரத்தில் கடைகளில் நிகழ்ந்த சம்பவங்களுக்குக் காரணமானவர் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று போலீசார் குறிப்பிட்டனர்.

கடைகளில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவின் பதிவுகளை ஆராய்ந்த போது, பெண்ணின் ஆடையில், தலைக்கவசம் அணிந்துள்ள ஒரே நபரின் உருவமே பதிவாகியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு