Mar 22, 2026
Thisaigal NewsYouTube
மின்னஞ்சல் வழியாக புதிய மோசடி: 1.8 பில்லியன் ஐபோன் பயனர்களுக்கு எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

மின்னஞ்சல் வழியாக புதிய மோசடி: 1.8 பில்லியன் ஐபோன் பயனர்களுக்கு எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.13-

உலகெங்கிலும் உள்ள 1.8 பில்லியன் ஐபோன் பயனர்களும், தற்போது பரவி வரும் புதிய மோசடி ஒன்று குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

சைபர் குற்றவாளிகள், iCloud Calendar அழைப்புகளைப் பயன்படுத்தி, ஆப்பிளின் மின்னஞ்சல் போல் தோற்றமளிக்கும் phishing மின்னஞ்சல்களை அனுப்பி இம்மோசடியில் ஈடுபட்டு வருவதாக நம்பப்படுகின்றது.

பேபால் என்ற செயலி மூலமாக, ஒரு மிகப் பெரிய தொகைக்கான ரசீது ஒன்றை போலியாகத் தயாரித்து, அதனை ஐபோன் பயனர்களுக்கு அனுப்பிய பின்னர், அதன் மூலமாக அவர்களது கணக்குகளை ஹேக் செய்வதாகவும் Bleeping Computer என்ற நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து