Jul 2, 2026
Thisaigal NewsYouTube
மின்னஞ்சல் வழியாக புதிய மோசடி: 1.8 பில்லியன் ஐபோன் பயனர்களுக்கு எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

மின்னஞ்சல் வழியாக புதிய மோசடி: 1.8 பில்லியன் ஐபோன் பயனர்களுக்கு எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.13-

உலகெங்கிலும் உள்ள 1.8 பில்லியன் ஐபோன் பயனர்களும், தற்போது பரவி வரும் புதிய மோசடி ஒன்று குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

சைபர் குற்றவாளிகள், iCloud Calendar அழைப்புகளைப் பயன்படுத்தி, ஆப்பிளின் மின்னஞ்சல் போல் தோற்றமளிக்கும் phishing மின்னஞ்சல்களை அனுப்பி இம்மோசடியில் ஈடுபட்டு வருவதாக நம்பப்படுகின்றது.

பேபால் என்ற செயலி மூலமாக, ஒரு மிகப் பெரிய தொகைக்கான ரசீது ஒன்றை போலியாகத் தயாரித்து, அதனை ஐபோன் பயனர்களுக்கு அனுப்பிய பின்னர், அதன் மூலமாக அவர்களது கணக்குகளை ஹேக் செய்வதாகவும் Bleeping Computer என்ற நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்