May 16, 2026
Thisaigal NewsYouTube
மின்னஞ்சல் வழியாக புதிய மோசடி: 1.8 பில்லியன் ஐபோன் பயனர்களுக்கு எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

மின்னஞ்சல் வழியாக புதிய மோசடி: 1.8 பில்லியன் ஐபோன் பயனர்களுக்கு எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.13-

உலகெங்கிலும் உள்ள 1.8 பில்லியன் ஐபோன் பயனர்களும், தற்போது பரவி வரும் புதிய மோசடி ஒன்று குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

சைபர் குற்றவாளிகள், iCloud Calendar அழைப்புகளைப் பயன்படுத்தி, ஆப்பிளின் மின்னஞ்சல் போல் தோற்றமளிக்கும் phishing மின்னஞ்சல்களை அனுப்பி இம்மோசடியில் ஈடுபட்டு வருவதாக நம்பப்படுகின்றது.

பேபால் என்ற செயலி மூலமாக, ஒரு மிகப் பெரிய தொகைக்கான ரசீது ஒன்றை போலியாகத் தயாரித்து, அதனை ஐபோன் பயனர்களுக்கு அனுப்பிய பின்னர், அதன் மூலமாக அவர்களது கணக்குகளை ஹேக் செய்வதாகவும் Bleeping Computer என்ற நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்