லங்காவியில், ஆறு வயது சிறுவன் ஒருவன் சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் வரை காரை ஓட்டிச் சென்று, மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் பின்னணியில், அச்சிறுவனை அமானுஷ்ய சக்தி இயக்கியதா? என்ற சந்தேகம் வலுக்கிறது.
தமது 3 வயது தம்பியையும் ஏற்றிகொண்டு அச்சிறுவன் காரை இயக்கியது, அமானுஷ்ய சக்தியுடன் தொடர்புப் படுத்தப்பட்டு, லங்காவியில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதன் உண்மைத் தன்மையை உறுதிப் படுத்த இயலாவிட்டாலும், அச்சிறுவன் சொன்னக் கதை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் காரை தாம் ஓட்டிச் செல்ல வில்லை என்றும், 'TOK WAN' என்ற ஒரு நபர் இயக்கியதாகவும், அவரின் அருகில் தாமும் தமது தம்பியும் அமர்ந்து இருந்ததாகவும் அச்சிறுவன் சொன்னக் கதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


