May 16, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போவில் அரவை இயந்திரத்தில் சிக்கிய உரிமையாளரின் கை - 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு மீட்பு!
தற்போதைய செய்திகள்

ஈப்போவில் அரவை இயந்திரத்தில் சிக்கிய உரிமையாளரின் கை - 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு மீட்பு!

Share:

ஈப்போ, செப்டம்பர்.20-

ஈப்போ, செம்மோர் பகுதியைச் சேர்ந்த உணவகம் ஒன்றில், நேற்று அந்த உணவக உரிமையாளரின் கை, அரவை இயந்திரத்தில் சிக்கி கொண்டதில் அவர் பலத்த காயமடைந்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில், பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு கிடைத்தத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற அவர்கள், சுமார் 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் அவரை மீட்டுள்ளனர்.

இறைச்சி அரைக்கும் அரவை இயந்திரத்தில், அவரது வலது கை சிக்கிக் கொண்டதையடுத்து, அவரது கையில் anaesthesia கொடுக்கப்பட்டு, சுமார் 40 நிமிடங்களுக்குப் பின்னர் மீட்டுள்ளனர்.

இந்நிலையில், மீட்கப்பட்ட அவரது வலது கையில் 4 விரல்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து