Mar 21, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போவில் அரவை இயந்திரத்தில் சிக்கிய உரிமையாளரின் கை - 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு மீட்பு!
தற்போதைய செய்திகள்

ஈப்போவில் அரவை இயந்திரத்தில் சிக்கிய உரிமையாளரின் கை - 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு மீட்பு!

Share:

ஈப்போ, செப்டம்பர்.20-

ஈப்போ, செம்மோர் பகுதியைச் சேர்ந்த உணவகம் ஒன்றில், நேற்று அந்த உணவக உரிமையாளரின் கை, அரவை இயந்திரத்தில் சிக்கி கொண்டதில் அவர் பலத்த காயமடைந்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில், பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு கிடைத்தத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற அவர்கள், சுமார் 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் அவரை மீட்டுள்ளனர்.

இறைச்சி அரைக்கும் அரவை இயந்திரத்தில், அவரது வலது கை சிக்கிக் கொண்டதையடுத்து, அவரது கையில் anaesthesia கொடுக்கப்பட்டு, சுமார் 40 நிமிடங்களுக்குப் பின்னர் மீட்டுள்ளனர்.

இந்நிலையில், மீட்கப்பட்ட அவரது வலது கையில் 4 விரல்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து