Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

11 வயது சிறுமியை மானபங்கம் செய்ததாக மந்திரவாதி ஒருவர் கைது

Share:

கெமாமான், பிப்.4-

திரெங்கானு, கெமாமான் மாவட்டத்தில் 11 வயது சிறுமியின் பிணியைப் போக்குவதாக கூறி, அந்த சிறுமியை மானபங்கம் செய்ததாக கூறப்படும் போமோ ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

20 வயதுடைய அந்த போமோ, பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று மாந்திரீக சடங்கு செய்வதாக கூறி, அந்த சிறுமியிடம் ஆபாச சேட்டைப் புரிந்துள்ளதாக திரெங்கானு மாநில போலீஸ் தலைவர் கைரி கைருடின் தெரிவித்தார்.

பாலியல் பலாத்காரம், மானபங்கம் உட்பட பல்வேறு குற்றப்பதிவுகளை அந்த ஆடவர் கொண்டு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று கைரி கைருடின் குறிப்பிட்டார்.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து