Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அந்நிய நாட்டுப் பதிவு எண்களைக் கொண்ட வாகனங்கள் ரோன்95 எரிபொருளை வாங்க முடியாது
தற்போதைய செய்திகள்

அந்நிய நாட்டுப் பதிவு எண்களைக் கொண்ட வாகனங்கள் ரோன்95 எரிபொருளை வாங்க முடியாது

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.23-

அந்நிய நாட்டுப் பதிவு எண்களைக் கொண்ட வாகனங்கள் உதவித் தொகைக்குரிய பெட்ரோல் ரோன்95 எரிபொருளை வாங்குவதற்கு அரசாங்கம் விதித்துள்ள தடை தொடரும் என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.

உதவித் தொகைக்குரிய அவ்வகை எரிபொருளை வாங்குவதற்குத் தகுதியற்றவர்களுக்குத் தடை விதிக்கப்பட்ட போதிலும் அந்த தடை அந்நிய நாட்டு வாகனங்களுக்கும் பொருந்தும் என்று அவர் விளக்கினார்.

எனினும் அந்நிய நாட்டுப் பதிவு எண்களைக் கொண்ட வாகனங்கள் பெட்ரோல் ரோன்97 எரிபொருளை வாங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.

Related News

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்