Mar 21, 2026
Thisaigal NewsYouTube
அந்நிய நாட்டுப் பதிவு எண்களைக் கொண்ட வாகனங்கள் ரோன்95 எரிபொருளை வாங்க முடியாது
தற்போதைய செய்திகள்

அந்நிய நாட்டுப் பதிவு எண்களைக் கொண்ட வாகனங்கள் ரோன்95 எரிபொருளை வாங்க முடியாது

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.23-

அந்நிய நாட்டுப் பதிவு எண்களைக் கொண்ட வாகனங்கள் உதவித் தொகைக்குரிய பெட்ரோல் ரோன்95 எரிபொருளை வாங்குவதற்கு அரசாங்கம் விதித்துள்ள தடை தொடரும் என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.

உதவித் தொகைக்குரிய அவ்வகை எரிபொருளை வாங்குவதற்குத் தகுதியற்றவர்களுக்குத் தடை விதிக்கப்பட்ட போதிலும் அந்த தடை அந்நிய நாட்டு வாகனங்களுக்கும் பொருந்தும் என்று அவர் விளக்கினார்.

எனினும் அந்நிய நாட்டுப் பதிவு எண்களைக் கொண்ட வாகனங்கள் பெட்ரோல் ரோன்97 எரிபொருளை வாங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து