Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மேலும் ஒரு வர்த்தகரிடம் விசாரணை
தற்போதைய செய்திகள்

மேலும் ஒரு வர்த்தகரிடம் விசாரணை

Share:

கோலாலம்பூர், ஜூலை 17-

சமூக வலைத்தளத்தில் பிரபலமாக விளங்கிய ஏ.ராஜேஸ்வரி என்ற ஈஷா தற்கொலை தொடர்பில் அவரின் தாயார் புஸ்பா செய்து கொண்ட போலீஸ் புகாரின் அடிப்படையில் வர்த்தகர் ஒருவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் சுகர்ணோ ஜஹாரி தெரிவித்தார்.

39 வயதுடைய அந்த வர்த்தர், இன்று செந்தூல் போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ராஜேஸ்வரி மரணம் தொடர்பில் மேலும் ஒரு நபர் மற்றும் போலீஸ் துறையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ஒரு முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி ஆகியோரிடமும் தாங்கள் விசாரணை நடத்தவிருப்பதாக சுகர்ணோ ஜஹாரி தெரிவித்துள்ளார்.

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு