Mar 26, 2026
Thisaigal NewsYouTube
கையூட்டுப் பெற்ற போலீஸ் அதிகாரி கைது
தற்போதைய செய்திகள்

கையூட்டுப் பெற்ற போலீஸ் அதிகாரி கைது

Share:

அலோர் ஸ்டார், ஜூலை.10-

தடுப்புக் கைதி ஒருவரைப் போலீஸ் ஜாமீனிலிருந்து விடுவிப்பதற்கு 2 ஆயிரம் ரிங்கிட் கையூட்டாகக் கேட்டுப் பெற்றதாக கெடா மாநிலத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தின் அதிகாரி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்கை பட்டாணி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க அந்த போலீஸ் அதிகாரியை விசாரணைக்கு ஏதுவாக இன்று தொடங்கி ஜுலை 12 ஆம் தேதி வரை மூன்று தினங்களுக்குத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றனர்.

அந்த அதிகாரி, போலீஸ் நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டு இருந்த போது நேற்று காலை 11 மணியளவில் எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்று அதன் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related News

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு