Jul 5, 2026
Thisaigal NewsYouTube
கையூட்டுப் பெற்ற போலீஸ் அதிகாரி கைது
தற்போதைய செய்திகள்

கையூட்டுப் பெற்ற போலீஸ் அதிகாரி கைது

Share:

அலோர் ஸ்டார், ஜூலை.10-

தடுப்புக் கைதி ஒருவரைப் போலீஸ் ஜாமீனிலிருந்து விடுவிப்பதற்கு 2 ஆயிரம் ரிங்கிட் கையூட்டாகக் கேட்டுப் பெற்றதாக கெடா மாநிலத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தின் அதிகாரி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்கை பட்டாணி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க அந்த போலீஸ் அதிகாரியை விசாரணைக்கு ஏதுவாக இன்று தொடங்கி ஜுலை 12 ஆம் தேதி வரை மூன்று தினங்களுக்குத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றனர்.

அந்த அதிகாரி, போலீஸ் நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டு இருந்த போது நேற்று காலை 11 மணியளவில் எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்று அதன் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது