தொழிலாளர் சேமநிதி வாரியமான .இபிஎப்.பின் சந்தாதாரர் ஒருவர் இறந்து விட்டால் அவரின் வாரிசுதாரருக்கு எந்தவொரு கேள்விக்கும் இடமின்றி உடனடி உதவித் தொகையாக 5 ஆயிரம் வெள்ளி ரொக்கம் வழங்கப்படும் என்ற தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
எனினும் சம்பந்தப்பட்ட இபிஎப். சந்தாதாரர், குறைந்த பட்சம் இறப்பதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பு சம்பந்தப்பட்ட வாரிசுதாரரின் பெயரை இபிஎப் வாரியத்தில் தனது கணக்கில் பதிவு செய்து இருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்து இருந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட வாரிசுதாரருக்கு 5 ஆயிரம் வெள்ளி உடனடி ரொக்கம் வழங்கப்படும் என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
எனினும் அந்த தகவல் உண்மை அல்ல. பொய்யானதாகும் என்று இபிஎப். வாரியம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

Related News

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

இணையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலிய துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு – உள்துறை அமைச்சர் தகவல்


