Jan 21, 2026
Thisaigal NewsYouTube
அந்த தகவலில் உண்மையில்லை, இபிஎப். சந்தாதாரர்கள் விளக்கம்
தற்போதைய செய்திகள்

அந்த தகவலில் உண்மையில்லை, இபிஎப். சந்தாதாரர்கள் விளக்கம்

Share:

தொழிலாளர் சேமநிதி வாரியமான .இபிஎப்.பின் சந்தாதாரர் ஒருவர் இறந்து விட்டால் அவரின் வாரிசுதாரருக்கு எந்தவொரு கேள்விக்கும் இடமின்றி உடனடி உதவித் தொகையாக 5 ஆயிரம் வெள்ளி ரொக்கம் வழங்கப்படும் என்ற தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

எனினும் சம்பந்தப்பட்ட இபிஎப். சந்தாதாரர், குறைந்த பட்சம் இறப்பதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பு சம்பந்தப்பட்ட வாரிசுதாரரின் பெயரை இபிஎப் வாரியத்தில் தனது கணக்கில் பதிவு செய்து இருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்து இருந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட வாரிசுதாரருக்கு 5 ஆயிரம் வெள்ளி உடனடி ரொக்கம் வழங்கப்படும் என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

எனினும் அந்த தகவல் உண்மை அல்ல. பொய்யானதாகும் என்று இபிஎப். வாரியம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட்  இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

வீட்டுக்கடன் உத்தரவாதத் திட்டம்: 1 லட்சம் பேர் சொந்த வீடு வாங்க இலக்கு – அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு

வீட்டுக்கடன் உத்தரவாதத் திட்டம்: 1 லட்சம் பேர் சொந்த வீடு வாங்க இலக்கு – அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு