May 21, 2026
Thisaigal NewsYouTube
சோதனையின்போது களவாடப்பட்ட 85,000 வெள்ளி - 3 காவல் துறை அதிகாரிகள் கைது !
தற்போதைய செய்திகள்

சோதனையின்போது களவாடப்பட்ட 85,000 வெள்ளி - 3 காவல் துறை அதிகாரிகள் கைது !

Share:

கோலாலம்பூர், ஜாலான் சிலாங்ஙில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின்போது, 85 ஆயிரம் வெள்ளியைத் திருடியதாக நம்பப்படும் 3 காவல் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வியாழக்கிழமை நடந்த இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 26, 30, 35 வயதுடைய அந்த அதிகாரிகள் நேற்று தொடங்க் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் அல்லாவுடின் அப்துல் மஜிட் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிகிழமை நள்ளிரவு 12.36 மணி அளவில் காவல் துறைக்குப் இச்சம்பவம் தொடர்பில் புகார் கிடைத்ததாகக் கூறும் அல்லாவுடின் அப்துல் மஜிட், விசாரணை நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் பொதுமக்கள் தங்களின் ஊகங்களின் அடிப்படையில் கருத்துகளைப் பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.

Related News

டீசல் விலை உயர்வு: கட்டுமானச் செலவு 15% வரை அதிகரிப்பு என பி.கே.பி.எம் தகவல்

டீசல் விலை உயர்வு: கட்டுமானச் செலவு 15% வரை அதிகரிப்பு என பி.கே.பி.எம் தகவல்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்