Mar 26, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

Share:

புது டெல்லி , ஆகஸ்ட் 21-

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் அட்டூழியங்களை நிறுத்துவது குறித்து அனைத்துலக அளவில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது குறித்து பிரதமர் Datuk Seri Anwar Ibrahim மீண்டும் விமர்சித்து கடிந்து பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி, பாலஸ்தீனத்தில் நடந்து வரும் இனப்படுகொலை முடிவுக்கு வர வேண்டும் என்பது குறித்து தெளிவான செய்தியை வெளியிடமாறு அவர் பரிந்துரைத்தார்.

பாலஸ்தீனத்திற்கு உலகளவில் பல நாடுகள் ஆதரவளிக்க முன் வர வேண்டும் என்றும் பிரதமர் செவ்வாயன்று புது தில்லியில் நடந்த சிந்தனையாளர்களின் கூட்டத்தில் விரிவுரை ஆற்றிய பின்னர், கேள்வி-பதில் அங்கத்தில் கூறினார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு