Mar 28, 2026
Thisaigal NewsYouTube
91 அந்நிய நாட்டவர்கள் பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

91 அந்நிய நாட்டவர்கள் பிடிபட்டனர்

Share:

புத்ராஜெயா,செப்டம்பர் 27-

கடந்த புதன்கிழமை பகாங், குவந்தான், GEBENG தொழிற்பேட்டைப்பகுதியில் உள்ள பழைய இரும்புப்பொருட்கள் மறுசுழற்சி தொழிற்சாலையில் மலேசிய குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனையில் 91 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பகாங் மாநில குடிநுழைவுத்துறை, புத்ரா ஜெயா AMLA ( அம்லா ) தடுப்புப்பிரிவினர் உட்பட பலதரப்பட்ட அரசாங்க ஏஜென்சிகளின் ஒத்துழைப்புடன் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் முறையான பயண ஆவணம் இல்லாத அந்நிய நாட்டவர்கள் பிடிபட்டதாக மலேசிய குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷபான் தெரிவித்துள்ளார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி