Dec 2, 2025
Thisaigal NewsYouTube
காரின் மீது மரம் சாய்ந்ததில் ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

காரின் மீது மரம் சாய்ந்ததில் ஆடவர் பலி

Share:

நேற்று இரவு 8.30 மணியளவில் சாலையில் பயணித்துக் கொண்டிருந்த காரின் மீது மரமொன்று சாய்ந்து விழுந்ததில் அந்த காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சுங்கை பெட்டாணி சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையின் அருகில் நடந்த இச்சம்பவத்தில், 52 வயது மதிக்கத்தக்க எஸ் கார்த்திகேசு எந்தவொரு முதல் உதவி சிகிச்சையும் பலன் அளிக்காமல் உயிரிழந்ததாக அமான் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு செயல் நடவடிக்கை குழுவின் கொமண்டர் அஸாரி அப்துல்லா தெரிவித்தார்.

கனத்த மழை பெய்ந்து ஓய்ந்த நிலையில், இருள் சூழ்ந்த அந்தச் சாலையில் மரம் விழுவது அறியாமல் சம்பந்தப்பட்ட நபர் காரைச் செலுத்தியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்