May 1, 2026
Thisaigal NewsYouTube
காரின் மீது மரம் சாய்ந்ததில் ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

காரின் மீது மரம் சாய்ந்ததில் ஆடவர் பலி

Share:

நேற்று இரவு 8.30 மணியளவில் சாலையில் பயணித்துக் கொண்டிருந்த காரின் மீது மரமொன்று சாய்ந்து விழுந்ததில் அந்த காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சுங்கை பெட்டாணி சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையின் அருகில் நடந்த இச்சம்பவத்தில், 52 வயது மதிக்கத்தக்க எஸ் கார்த்திகேசு எந்தவொரு முதல் உதவி சிகிச்சையும் பலன் அளிக்காமல் உயிரிழந்ததாக அமான் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு செயல் நடவடிக்கை குழுவின் கொமண்டர் அஸாரி அப்துல்லா தெரிவித்தார்.

கனத்த மழை பெய்ந்து ஓய்ந்த நிலையில், இருள் சூழ்ந்த அந்தச் சாலையில் மரம் விழுவது அறியாமல் சம்பந்தப்பட்ட நபர் காரைச் செலுத்தியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி