May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

16 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து இளைஞர் மரணம்

Share:

ஜன. 16-

கோலத்திரெங்கானுவில் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் 17 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து பதின்ம வயதுடைய இளைஞர் உயிரிழந்தார்.

இன்று மதியம் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 17 வயது இளைஞர் மரணமுற்றதாக போலீசார் அடையாளம் கூறினர். அந்த ஆடவர் 14 ஆவது மாடியிலிருந்து குதிக்கும் தோரணையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்ததை தாம் கண்டதாக அந்த வீடமைப்புப்பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர் ஒருவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் குற்றத்தன்மையில்லை என்ற போதிலும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக கோலத்திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முகமட் குறிப்பிட்டார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்