Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

16 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து இளைஞர் மரணம்

Share:

ஜன. 16-

கோலத்திரெங்கானுவில் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் 17 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து பதின்ம வயதுடைய இளைஞர் உயிரிழந்தார்.

இன்று மதியம் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 17 வயது இளைஞர் மரணமுற்றதாக போலீசார் அடையாளம் கூறினர். அந்த ஆடவர் 14 ஆவது மாடியிலிருந்து குதிக்கும் தோரணையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்ததை தாம் கண்டதாக அந்த வீடமைப்புப்பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர் ஒருவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் குற்றத்தன்மையில்லை என்ற போதிலும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக கோலத்திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முகமட் குறிப்பிட்டார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்