Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

16 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து இளைஞர் மரணம்

Share:

ஜன. 16-

கோலத்திரெங்கானுவில் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் 17 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து பதின்ம வயதுடைய இளைஞர் உயிரிழந்தார்.

இன்று மதியம் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 17 வயது இளைஞர் மரணமுற்றதாக போலீசார் அடையாளம் கூறினர். அந்த ஆடவர் 14 ஆவது மாடியிலிருந்து குதிக்கும் தோரணையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்ததை தாம் கண்டதாக அந்த வீடமைப்புப்பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர் ஒருவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் குற்றத்தன்மையில்லை என்ற போதிலும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக கோலத்திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முகமட் குறிப்பிட்டார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி