Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நீதிமன்றத்திற்கு ஆஜராகத் தவறிய நபர் கைது

Share:

கோலாலம்பூர், பிப்.25-

மாமன்னர் மற்றும் ஆட்சியாளர்களைத் தொடர்புபடுத்தி, பொய்யான உள்ளடக்கத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தற்காகக் குற்றஞ்சாட்டப்படவிருந்த ஆடவர் ஒருவர், நீதிமன்றத்திற்கு வரத் தவறியதைத் தொடர்ந்து போலீசாரின் ஒத்துழைப்புடன் அந்த ஆடவரை மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணையம் கைது செய்தது.

தற்போது அரச ம லேசிய போலீஸ் படையின் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த ஆடவர், விரைவில் சிப்பாங், செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக அந்த ஆடவருக்கு கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த நபரை நேற்று கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு