Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நீதிமன்றத்திற்கு ஆஜராகத் தவறிய நபர் கைது

Share:

கோலாலம்பூர், பிப்.25-

மாமன்னர் மற்றும் ஆட்சியாளர்களைத் தொடர்புபடுத்தி, பொய்யான உள்ளடக்கத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தற்காகக் குற்றஞ்சாட்டப்படவிருந்த ஆடவர் ஒருவர், நீதிமன்றத்திற்கு வரத் தவறியதைத் தொடர்ந்து போலீசாரின் ஒத்துழைப்புடன் அந்த ஆடவரை மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணையம் கைது செய்தது.

தற்போது அரச ம லேசிய போலீஸ் படையின் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த ஆடவர், விரைவில் சிப்பாங், செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக அந்த ஆடவருக்கு கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த நபரை நேற்று கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி