Jul 29, 2026
Thisaigal NewsYouTube
எலி மருந்து கலக்கப்பட்ட, நொறுக்குத் தீணி உட்கொண்ட சிறுவர் உயிரிழப்பு; 6 நாள்களுக்கு தடுத்துவைப்பு
தற்போதைய செய்திகள்

எலி மருந்து கலக்கப்பட்ட, நொறுக்குத் தீணி உட்கொண்ட சிறுவர் உயிரிழப்பு; 6 நாள்களுக்கு தடுத்துவைப்பு

Share:

கெடா , ஜூலை 11-

கெடா, கூலிம், லாபு பெசார், கம்போங் பாடாங் உபி எனும் பகுதியில், எலி மருந்து கலக்கப்பட்ட, நொறுக்குத் தீணியை உட்கொண்ட இரு சிறார்களில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, 33 வயது தோட்டக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பண்டார் பாரு, லுபுக் பூந்டார்-ரில் கைது செய்யப்பட்ட அவ்வாடவரை, இன்று தொடங்கி 6 நாள்களுக்கு விசாரணைக்காக தடுத்துவைக்க, சேஸ்யேன் நீதிமன்ற நீதிபதி மிர்சா மொஹமட் அனுமதியளித்தார்.

அவ்வாடவர் மீது போதைப்பொருள் உள்பட முந்தையக் குற்றப்பதிவுகள் இல்லாதது தொடக்கக்கட்ட விசாரணையில், உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் மோஹட் அஷீஸ்குள் மோஹட் காய்ரி தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்