Mar 26, 2026
Thisaigal NewsYouTube
இன்ஸ்பெக்டருக்கு மூன்று நாள் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

இன்ஸ்பெக்டருக்கு மூன்று நாள் தடுப்புக்காவல்

Share:

ஜார்ஜ் டவுன் , ஆகஸ்ட் 23-

ஐந்து ஆயிரம் வெள்ளி லஞ்சம் கேட்டதாக கூறப்படும் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ள ஓர் உயர் போலீஸ் அதிகாரியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.

37 வயதுடைய அந்த போலீஸ் அதிகாரியை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு ஏதுவாக அவரை வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு பினாங்கு, ஜார்ஜ்டவுன், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

செபராங் பேரை உதர மாவட்ட போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் அந்த இன்ஸ்பெக்டர் இன்று காலை 9 மணியளவில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தடுப்புக்காவல் அனுமதி பெறப்பட்டது.

கோழிச்சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு அந்த இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு