Apr 23, 2026
Thisaigal NewsYouTube
புதிய SPRM தலைவரை மாமன்னரே தேர்வு செய்வார்
தற்போதைய செய்திகள்

புதிய SPRM தலைவரை மாமன்னரே தேர்வு செய்வார்

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM- மின் அடுத்த தலைமை ஆணையரைத் தாங்களே தேர்ந்தெடுக்கப்போவதாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவித்துள்ளார். இந்த விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் இந்த பதவி மிக முக்கியமானது என்பதால், தகுதியான ஒருவரைத் தாம் தேர்வு செய்யப்போவதாக அரச ஊடக அலுவலகத்திடம் இன்று மாமன்னர் தெரிவித்துள்ளார்.

SPRM- மின் தற்போதைய தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கியின் பங்குகள் தொடர்பான சர்ச்சை அனைத்துலக அளவில் விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், அவரது பதவிக்காலம் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டான்ஸ்ரீ அஸாம் பாக்கிக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை தலைநகரில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாமன்னரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related News

நெகிரி செம்பிலான் சட்டமன்றக்கூட்ட தொடக்க விழா விழா: நான்கு குறுநில பாரம்பரியத் தலைவர்கள் பங்கேற்காததால் பரபரப்பு

நெகிரி செம்பிலான் சட்டமன்றக்கூட்ட தொடக்க விழா விழா: நான்கு குறுநில பாரம்பரியத் தலைவர்கள் பங்கேற்காததால் பரபரப்பு

ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? /  அனல் பறக்கும் வாக்குப்பதிவு... / சீறும் தலைவர்கள்... / குவியும் வாக்காளர்கள்...  / தமிழகம் முழுவதும் தேர்தல் திருவிழா

ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? / அனல் பறக்கும் வாக்குப்பதிவு... / சீறும் தலைவர்கள்... / குவியும் வாக்காளர்கள்... / தமிழகம் முழுவதும் தேர்தல் திருவிழா

சமூக ஊடகங்களுக்கு 16 வயது வரம்பு

சமூக ஊடகங்களுக்கு 16 வயது வரம்பு

ஆன்லைன் முதலீட்டு மோசடி: ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரிங்கிட்டை இழந்த இல்லத்தரசி

ஆன்லைன் முதலீட்டு மோசடி: ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரிங்கிட்டை இழந்த இல்லத்தரசி

மச்சாங்கில் சித்ரவதை : 10 வயது சிறுவனைப் பழிவாங்கிய உறவினர்கள் - தம்பதியினர் அதிரடி கைது

மச்சாங்கில் சித்ரவதை : 10 வயது சிறுவனைப் பழிவாங்கிய உறவினர்கள் - தம்பதியினர் அதிரடி கைது

வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறை : நாட்டில்  3 லட்சம் லிட்டர் பெட்ரோல் சேமிப்பு

வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறை : நாட்டில் 3 லட்சம் லிட்டர் பெட்ரோல் சேமிப்பு