Jul 1, 2026
Thisaigal NewsYouTube
புதிய SPRM தலைவரை மாமன்னரே தேர்வு செய்வார்
தற்போதைய செய்திகள்

புதிய SPRM தலைவரை மாமன்னரே தேர்வு செய்வார்

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM- மின் அடுத்த தலைமை ஆணையரைத் தாங்களே தேர்ந்தெடுக்கப்போவதாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவித்துள்ளார். இந்த விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் இந்த பதவி மிக முக்கியமானது என்பதால், தகுதியான ஒருவரைத் தாம் தேர்வு செய்யப்போவதாக அரச ஊடக அலுவலகத்திடம் இன்று மாமன்னர் தெரிவித்துள்ளார்.

SPRM- மின் தற்போதைய தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கியின் பங்குகள் தொடர்பான சர்ச்சை அனைத்துலக அளவில் விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், அவரது பதவிக்காலம் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டான்ஸ்ரீ அஸாம் பாக்கிக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை தலைநகரில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாமன்னரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை