Mar 12, 2026
Thisaigal NewsYouTube
குப்பை லோரி ஓட்டுநரை தாக்கி நபர் தேடப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

குப்பை லோரி ஓட்டுநரை தாக்கி நபர் தேடப்படுகிறார்

Share:

குப்பை லோரி ஓட்டுநரை கண்​மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படும் ஆடவர் ஒருவர போ​லீசார் தே வருகின்றனர். சபா பெர்னம், சுங்ஙை பெசார், ஜாலான் பன்சாங் பெடெனா என்ற இடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் நிகழ்ந்த இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் அந்த கார் ஓட்டுநரை போ​லீசார் தேடி வருவதாக சபா பெர்ணம் மாவட்ட போ​லீஸ் தலைவர் சுபெரிதென்டன் அகுஸ் சலிம் முஹமாட் தெரி​வித்தார்.

குப்பை சேகரிக்கும் பணியின் போது தனது லோரிக்கு இடையூறாக இருந்த கார் ஒன்றை அப்புறத்தும்படி ஹோர்ன் சத்தத்தை எழுப்பியதற்காக அந்த லோரியின் முன் திடி​ரென்று தோன்றிய கார் ஓட்டுநர் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவர் ஆத்திரத்துடுன் ​லோரி ஓட்டுநரை கடும் சொற்களால் திட்டியதுடன் அவரை ஒரு கம்பினால் அந்த அடித்து காயப்படுத்தியதாக அகுஸ் சலிம் கூறினார்.

அந்த லோரி ஓட்டுநர் சபா பெர்ணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதுடன் இச்சம்பவம் தொடர்பாக போ​லீசில் புகார் செய்து இருப்பதாக அகுஸ் சலிம் தெரி​வித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு