Jul 2, 2026
Thisaigal NewsYouTube
தங்கும் விடுதி குறித்த ஸாராவின் புகார்களுக்கு தாயார் ஏன் அமைதி காத்தார்? - தலைமை வார்டன் கேள்வி!
தற்போதைய செய்திகள்

தங்கும் விடுதி குறித்த ஸாராவின் புகார்களுக்கு தாயார் ஏன் அமைதி காத்தார்? - தலைமை வார்டன் கேள்வி!

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.18-

பள்ளியின் தங்கும் விடுதி குறித்து மாணவி ஸாரா கைரினா மகாதீர் அதிருப்திகளை வெளிப்படுத்திய போதும், அவரது தாயார் ஏன் அமைதி காத்தார் என செகோலா மெனெங்கா அகாமா துன் டத்து முஸ்தபா பள்ளியின் தலைமை வார்டன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று வியாழக்கிழமை மாணவி ஸாராவின் மரணம் தொடர்பான ஒன்பதாம் நாள் விசாரணை நடவடிக்கைகளின் போது, எட்டாவது சாட்சியாக மரண விசாரணை நீதிமன்றத்தில் சாட்சியமளித்த தலைமை வார்டன் அஸாரி அப்துல் சகாப், ஸாராவின் தாயார் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

‘காக் எம்’ என்பவர் பற்றிய பிரச்சினை கடந்த மே மாதம் தான் பள்ளியின் விசாரணையின் அடிப்படையில் தொடங்கியது என்றும், ஆனால் ஸாராவின் தாயார் ஏன் அது குறித்து எந்த ஒரு புகாரையும் பள்ளியில் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்