Mar 21, 2026
Thisaigal NewsYouTube
தங்கும் விடுதி குறித்த ஸாராவின் புகார்களுக்கு தாயார் ஏன் அமைதி காத்தார்? - தலைமை வார்டன் கேள்வி!
தற்போதைய செய்திகள்

தங்கும் விடுதி குறித்த ஸாராவின் புகார்களுக்கு தாயார் ஏன் அமைதி காத்தார்? - தலைமை வார்டன் கேள்வி!

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.18-

பள்ளியின் தங்கும் விடுதி குறித்து மாணவி ஸாரா கைரினா மகாதீர் அதிருப்திகளை வெளிப்படுத்திய போதும், அவரது தாயார் ஏன் அமைதி காத்தார் என செகோலா மெனெங்கா அகாமா துன் டத்து முஸ்தபா பள்ளியின் தலைமை வார்டன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று வியாழக்கிழமை மாணவி ஸாராவின் மரணம் தொடர்பான ஒன்பதாம் நாள் விசாரணை நடவடிக்கைகளின் போது, எட்டாவது சாட்சியாக மரண விசாரணை நீதிமன்றத்தில் சாட்சியமளித்த தலைமை வார்டன் அஸாரி அப்துல் சகாப், ஸாராவின் தாயார் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

‘காக் எம்’ என்பவர் பற்றிய பிரச்சினை கடந்த மே மாதம் தான் பள்ளியின் விசாரணையின் அடிப்படையில் தொடங்கியது என்றும், ஆனால் ஸாராவின் தாயார் ஏன் அது குறித்து எந்த ஒரு புகாரையும் பள்ளியில் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து