May 16, 2026
Thisaigal NewsYouTube
தங்கும் விடுதி குறித்த ஸாராவின் புகார்களுக்கு தாயார் ஏன் அமைதி காத்தார்? - தலைமை வார்டன் கேள்வி!
தற்போதைய செய்திகள்

தங்கும் விடுதி குறித்த ஸாராவின் புகார்களுக்கு தாயார் ஏன் அமைதி காத்தார்? - தலைமை வார்டன் கேள்வி!

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.18-

பள்ளியின் தங்கும் விடுதி குறித்து மாணவி ஸாரா கைரினா மகாதீர் அதிருப்திகளை வெளிப்படுத்திய போதும், அவரது தாயார் ஏன் அமைதி காத்தார் என செகோலா மெனெங்கா அகாமா துன் டத்து முஸ்தபா பள்ளியின் தலைமை வார்டன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று வியாழக்கிழமை மாணவி ஸாராவின் மரணம் தொடர்பான ஒன்பதாம் நாள் விசாரணை நடவடிக்கைகளின் போது, எட்டாவது சாட்சியாக மரண விசாரணை நீதிமன்றத்தில் சாட்சியமளித்த தலைமை வார்டன் அஸாரி அப்துல் சகாப், ஸாராவின் தாயார் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

‘காக் எம்’ என்பவர் பற்றிய பிரச்சினை கடந்த மே மாதம் தான் பள்ளியின் விசாரணையின் அடிப்படையில் தொடங்கியது என்றும், ஆனால் ஸாராவின் தாயார் ஏன் அது குறித்து எந்த ஒரு புகாரையும் பள்ளியில் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து