Mar 17, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கும் ஆயிரம் ரிங்கிட் சிறப்பு நிதி உதவி
தற்போதைய செய்திகள்

பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கும் ஆயிரம் ரிங்கிட் சிறப்பு நிதி உதவி

Share:

ஜார்ஜ்டவுன், நவம்பர்.14-

பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த 3,954 அரசு ஊழியர்கள், சிறப்பு நிதி உதவியாக தங்கள் சம்பளத்தில் 0.75 விழுக்காட்டுத் தொகை அல்லது குறைந்தபட்சம் ஆயிரம் ரிங்கிட்டைப் பெறுவார்கள் என்று மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.

இந்த சிறப்பு நிதி உதவித்தொகை அடுத்த மாதச் சம்பளத்தில் சேர்க்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று பினாங்கு சட்டமன்றக் கூட்டத்தில் மாநிலத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு